செவ்வாய், 20 ஏப்ரல், 2010

குட்டி ரேவதி அவர்களுக்கு

கவிஞர் குட்டி ரேவதி அவர்களுக்கு,
வணக்கம். முத்துக்குமார் எழுதுவது.
இன்றுதான் உங்கள் வலைதளத்தைக் கண்டேன். http://www.kuttyrevathy.blogspot.com/
ஒரு நிகழ்வில் ஏற்ப்படும் உணர்வுகளை உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும் அல்லது பதிவு செய்ய வேண்டும். பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சியை பதிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இனி தொடர்ந்து உங்கள் வலைதளத்தைப் படிக்கிறேன்..
எழுதுகிறேன்.. கவிஞர் தமிழ் நதியின் உங்களுடனான நேர்காணல் வாசித்தேன்.
என்றும் அன்புடன்,
கு.முத்துக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக