செவ்வாய், 5 மே, 2009

வணக்கமுங்க..

காங்கேய வெய்யிலும்

வரப்பாளையம் வீடும்

அம்மாவின் அன்பும்

வேப்பமரக்காத்தும்

கடிக்காத நாயும்

கார்த்தியின் அன்பும்....

நடுப்பூரின் தொன்மையும்

மொட்டைவெளியில் தீர்த்தங்கரரும்

உலோகக்குதிரைகளின் கம்பீரமும்

கொங்கு குல மக்களின் வளமையும்

அம்மனின் பேரழகும்

கோவிலின் தூய்மையும்

இரு சக்கர வாகனத்தில் மூவர் பயணமும்...

கார்த்திக்கின் பகுத்தறிவு சிந்தனையும்

கீரனூர் வேறுபட்ட அனுபவமும்

நான்கு சாலைத் தேநீரும்

பிரியாவிடையும்

நேரில்காணா முத்துக்குமாரின்தொடர் விசாரிப்பும்

என் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றுவிட்டது...

தொடர்ந்து வாசியுங்கள்...

சிந்தனையைத் தொடருங்கள்..

எண்ணங்களை எழுதுங்கள்....

நன்றிகள் பல...

என்றும் அன்புடன்,

கொங்கன். கு.முத்துக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக